Month: March 2024

இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில்! சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியபடி பயணம்…

அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கட்டாயம்..! தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் வரும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு…

மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி…

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்….

ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ போதைப் பொருட்கள் கடலில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கைது…

லோக்சபா தேர்தல் 2024: அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது…

சென்னை: அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. திமுக…

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவச நீட் பயிற்சி! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இலவச நீட் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ…

அமைச்சர் உதயநிதி ரூ.50கோடியில் பங்களா வாங்கி கொடுத்தாரா? நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம்…

சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், நடிகை நிவேதா பெத்துராஜுக்கு அமைச்சர் உதயநிதி ரூ.50 கோடி மதிப்பில் குவைத்தில் பங்களா வாங்கி கொடுத்துள்ளதாக வீடியோ பதிவிட்டுள்ளார். இது…

பொன்முடிக்கு 3ஆண்டு சிறைதண்டனை: திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு!

சென்னை: திமுக முன்னாள அமைச்சர் பொன்முடிக்கு 3ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதால், அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில்,…

ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல்: முதலமைச்சர் அமைதியாக இருப்பது குறித்து அண்ணாமலை கேள்வி….

சென்னை: முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மன்னதாக உலா வந்துள்ளது தெரிய வந்துள்ள நிலையில், அதுகுறித்து மாநில முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்காமல்…

15நாள் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்! டெல்லி எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு…

டெல்லி: விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டம் சுமார் இரண்டு வாரம் ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி டெல்லி எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு…