Month: March 2024

நாளை ‘மகா சிவராத்திரி’ சிறப்புகள் குறித்து பிரபல ஆன்மிக பேச்சாளர், ஜோதிடர் வேதா கோபாலனின் சிறப்பு பதிவு – வீடியோ…

மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல ஆன்மிக பேச்சாளர், எழுத்தாளர், ஜோதிடர் திருமதி வேதா கோபாலன் சிவராத்திரி தொடர்பான பல்வேறு ஆன்மிக தகவல்களை பத்திரிகை…

அன்பழகன் 4வது நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!

சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகன் 4வது நினைவுநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், குலையா உறுதி, அசையாக் கொள்கை கொண்டவர்…

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் நல்லடக்கம்! எராளமானோர் கண்ணீர் அஞ்சலி…

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட எராளமானோர் கண்ணீர் அஞ்சலி…

திமுக அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர் தற்கொலை முயற்சி! இது கோவை சம்பவம்…

கோவை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வரும் நிலையில், கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர் தற்கொலை…

போக்குவரத்து தொழிலாளர்களுடனான முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி!

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடனான முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய…

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் திமுக வேட்பாளர் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்…

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணத்தின் குடும்ப உறுப்பினரான சிம்லா முத்து சோழன், திமுக…

வார்த்தைகளில் கவனம்: ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை….

டெல்லி: வார்த்தைகளில் கவனமாக இருங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. ராகுல்காந்தி கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது,…

அமலாக்கத்துறை 8 முறை சம்மன்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக நீதிமன்றம் சம்மன்…

டில்லி: மதுபான கொள்கை வழக்கில் தொடர்ச்சியாக எட்டு சம்மன்களுக்கு பதில் அளிக்காத டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கோர்ட்டில் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த…

பங்குனி உத்திரம் விழா: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 13-ந்தேதி திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி உத்திரம் மார்ச் 24 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலையில் வரும் 16ந்தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தை யொட்டி சபரிமலை அய்யப்பன்…

தருமபுரம் ஆதீனம் விவகாரம்: அதிமுக பிரமுகர் வீட்டில் காவல்துறையினர் அதிகாலை முதல் சோதனை!

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட விகாரம் தொடர்பாக, அதிமுக பிரமுகர் வீட்டில் இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் சோதனையிட்டு வருவதாக…