Month: March 2024

ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு, தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பார்! ஆளுநரை கடுமையாக சாடிய அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆளுநர் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார், ஆட்சி மாற்றம் வந்தவுடன் ஆளுநருக்கு முடிவு கட்டப்படும், தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர்…

நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: PM SHRI பள்ளி திட்டத்தில் இணைந்த தமிழ்நாடு அரசு, நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளது. மத்திய அரசின்…

கலால் கொள்கை முறைகேடு: டெல்லி நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார் முதல்வர் கெஜ்ரிவால்…

டெல்லி: கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. முன்னதாக சம்மனுக்கு தடை விதிக்க கோரிய கெஜ்ரிவால்…

மருத்துவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் தரக்கூடாது! மருந்து நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மருத்துவர்கள், பொதுமக்களுக்கு இலவசங்கள், பரிசுகள் தரக்கூடாது மருந்து நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம், மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்குவது…

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சமாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முக்கியமாக கருதப்படுகிறது.…

ஜனநாயகத்தைக் காப்பாற்ற 2024 மக்களவைத் தேர்தலில் மோடி அரசை அகற்ற வேண்டும்: விவசாயிகள் தீர்மானம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயி-தொழிலாளர் மகாபஞ்சாயத் கூட்டத்தில் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற ஒருமனதாக அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க.வுக்கு எதிராக நாடு முழுவதும்…

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது அமெரிக்கா விசாரணை!

வாஷிங்டன்: சாத்தியமான லஞ்சம் தொடர்பாக அதானி குழுமம் மற்றும் நிறுவனர் மீது அமெரிக்கா விசாரணை நடத்தி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரபல செய்தி…

கடற்கரை தாம்பரம் இடையே நாளை (17ந்தேதி) 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (17ஆம் தேதி) 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் தாம்பரம் இடையே…

அரசுப்பேருந்துகளில் ‘அட்வான்ஸ் புக்கிங்’ காலம் 30 நாளில் இருந்து 60 நாட்களாக உயர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. பொதுமக்கள்…

4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி…