Month: March 2024

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு…

ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு…

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக சத்யபிரதா சாகு வேதனை… தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்…

தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல்…

திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனும் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில்…

தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடியுமா? மத்தியஅமைச்சர் எல்.முருகன் கேள்வி…

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்பாசத்தை கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க முடிந்ததா? மத்திய பாஜக அமைச்சல் எல்.முருகன் கேள்வி எழுப்பி…

தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு! அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: தமிழர்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பிஞ்சிபோன செருப்பு என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதற்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில்…

இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை! ஐ.நா.வுக்கு துணைகுடியரசு தலைவர் பதிலடி…

டெல்லி: கெஜ்ரிவால் கைது சம்பந்தமாக, ஐ.நா.சபை கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் பதிலடி கொடுத்தள்ளார். எங்களுக்கு பாடம் எடுக்க…

ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல! ப.சிதம்பரம்…

டெல்லி: ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல, இதற்கு மக்கள் தேர்தலில் பதில் தருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம்…

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழ்ப் பாசம் என்ன மாதிரியானது…

வன்னியர் சமூகத்திற்கு துரோகம் இழைத்தது திமுக! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்… சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக திமுகவுக்கு…