Month: March 2024

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற மம்தா கட்சி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு:

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட மம்தா கட்சி முன்னாள் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று…

சென்னையில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு! தாம்பரம் காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்…

சென்னை: சென்னையில் போதைபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது, மச்சான், நண்பா என அழைத்து போதைப் பொருட்களை ருசி…

கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்டவர்களை கோவைக்கு நேரில் அழைத்து சென்று என்ஐஏ விசாரணை!

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள், அங்கு சில இடங்களுக்கு அழைத்துச்சென்று…

அடங்காப்பிடாரி அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் காட்டம்…

சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அடங்காப்பிடாரியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது…

அதிமுக கொடி, சின்னம் விவகாரம்: ஓபிஎஸ் மனுமீது திங்கட்கிழமை விசாரணை நடத்துகிறது நீதிமன்றம்…

சென்னை: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது மார்ச் 25-ல் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து…

தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் சிறைபிடிப்பு: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்…

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்து…

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்தது அம்பலம்! என்ஐஏ பரபரப்பு தகவல்…

சென்னை: கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கி யிருந்து திட்டமிட்டு உள்ளனர், அவர் திருவல்லிக்கேணியில்…

பூடான் உடன் எரிசக்தி, வர்த்தகம், விண்வெளி, உள்ளிட்ட துறைகளில் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்!

டெல்லி: பூடான் பிரதமருடன் பிரதமர் மோடி நடத்திய இருதரப்பு சந்திப்பின்போது பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக, பூடானின் மிக உயரிய விருதான ‘தி…

டீக்கடையில் தேநீர் – செல்ஃபி: அதிகாலையில் வீதி வீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்… வீடியோ

தஞ்சாவூரில்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையில், தஞ்சையில்…

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்…

சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பவுர்ணமி தினம் என்பது,…