Month: February 2024

ராகுல் காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வாய்ப்பு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்ட வயநாடு நாடாளுமன்ற…

லோகபால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் நியமனம்…

லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2002 கோத்ரா கலவர வழக்கில் நரேந்திர மோடியின் விடுதலையை உறுதி செய்த பெஞ்ச், பணமோசடி தடுப்புச்…

8 எம் எல் ஏக்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம்

அமராவதி கட்சிகளின் புகாரின் பேரில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான…

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி… பாஜக 1… கட்சி மாறி வாக்களித்த பாஜக எம்.எல்.ஏ.வால் பரபரப்பு…

கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான், சையத் நசீர் ஹுசைன் மற்றும் ஜிசி…

விரைவில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து : செல்வப்பெருந்தகை

டில்லி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி…

மோடி வருகையால் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்குத் தடை

மதுரை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பிரதமர் மோடி வர உள்ளதால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக…

நாளை பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் விசாரணை

விழுப்புரம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனுமதியை மீறி விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில்…

2 மாவட்டச் செயலாளர்களை மாற்றிய திமுக

சென்னை இன்று 2 மாவட்டச் செயலாளர்களை மாற்றியதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பெரம்பலூர் மாவட்ட…

அமைச்சர் துரைமுருகன் ஆந்திர அரசுக்கு கடும் கண்டனம்

சென்னை தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாலாறு…

டில்லி முதல்வருக்கு 8 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன்

டில்லி அமலாக்கத்துறை 8 ஆம் முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…