Month: February 2024

அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை: இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம்…

மதுரை: பூம்புகார் நிறுவனம் ரூ.3 கோடி பாக்கி வைத்துள்ள விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை நீதிமன்றம் கண்டனம்…

தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாகபொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரியப்படுத்தலாம் என்றும், அதற்கான கால அவகாசம் பிப்ரவரி 25ந்தேதி என திமுக தலைமை அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற…

ராஜீவ்காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’க்கு ரூ. 72 கோடி செலவு! காங்கிரஸ் கட்சி தகவல்…

டெல்லி: ராகுல் காந்தியின் ராஜீவ்காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’க்கு ரூ. 72 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.…

பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு… பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லி: பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய தலைவரும், மூத்த தலைவரும், அயோத்தி ராமர்கோவில் கட்ட அடித்தளமிட்டவருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருதை மத்தியஅரசு அறிவித்து உள்ளது.…

மணல் குவாரி மோசடி: ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை: தமிழ்நாட்டின் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில், மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் சுமார் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.…

ஊழல் செய்யவே உள்ளாட்சி பொறியாளர்கள் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறை நடத்துகிறது! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ஊழல் செய்யவே உள்ளாட்சி பொறியாளர்கள் தேர்வை, டிஎன்பிஎஸ்சி நடத்தாமல், நகராட்சி நிர்வாகத் துறை நடத்துகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். உள்ளாட்சி…

மாநில முதல்வருக்கே நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை! இது டெல்லி சம்பவம்…

டெல்லி : டெல்லி மாநிலத்தில் ஆளும் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், எம்எல்ஏக்கள் பேரம் தொடர்பாக கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு…

காலம் விரைவாகவே தீர்மானித்து விடும்!

சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்… ஏராளமான இளம் வயது ரசிகர்களை பின்புலமாகக் கொண்ட நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற…

சனாதனம் சர்ச்சை: உதயநிதி ஸ்டாலினுக்கு பீகாரை தொடர்ந்து கர்நாடக நீதிமன்றமும் சம்மன்…

சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் விசாரணைக்கு ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே பீகார் நீதிமன்றம்…

55-வது நினைவு தினம்: தி.மு.க அமைதி பேரணி – அண்ணா நினைவிடத்தில் மரியாதை !

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி, தி.மு.க சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில், மெரினாவில் உள்ள அண்ணா…