Month: February 2024

கிளாம்பாக்கம் சர்ச்சை: நள்ளிரவில் அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்!

சென்னை: முறையான வசதிகள் செய்வதற்கு முன்பாகவே திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் தினசரி சர்ச்சைகள் தொடர்கிறது. இந்த நிலையில், பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்களை…

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் –…

சென்னையில் இருந்து சென்ற சுற்றுலா பேருந்து ஆந்திரா அருகே விபத்து! 8 பேர் பலி

சென்னை: சென்னை வடபழனி பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது. இதில் 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல்…

மருத்துவ படிப்புக்கான ‘நீட் யுஜி 2024’ ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு, ‘NEET UG 2024’ ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது. அதற்கான இணையதளத்தில் பதிவு செய்யலாம். 12 ஆம் வகுப்பு…

மாசி மாத பூஜை: பிப்ரவரி 13ம் தேதி சபரிமலை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் முடிந்த நடை அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்ரவரி…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய 27க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று தமிழ்நாட்டின் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை,…

மக்களை திசை திருப்பவே, நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில் திமுக அரசு பொய் சொல்கிறது! அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: மக்களை திசைதிருப்பவே, மத்தியஅரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில் திமுக அரசு பொய் சொல்கிறது, பொய் சொல்பவர்கள் அவரிடம் ஆலோசனை கேளுங்கள் என்றும், தமிழக அரசு…

நீக்கப்பட்ட கொரோனா கால செவிலியர்கள் 977 பேருக்கு மீண்டும் பணி! அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்..

கோவை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர்கள் பணிக்கு, ஒப்பந்த முறையில் 977 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார்கள்…

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு வரும் 14 முதல் விண்ணப்பிக்கலாம்! ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை:தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு வரும் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக 1768…

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்! உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை: ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேடு உள்பட பல பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு…