Month: February 2024

கர்நாடகாவால் மேகதாது அணை கட்டமுடியாது! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் உறுதி…

சென்னை: கர்நாடக மாநில அரசு, எத்தனை குழு அமைத்தாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில்…

பிரதமர் கல்வித் தகுதி குறித்த வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் மனுக்கள் தள்ளுபடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி அரவிந்த் கேஜ்ரிவால், சஞ்சய்…

நீதிமன்ற அவமதிப்பு: இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை…

கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்! திமுக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு விரோதரமாக மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம் என அறிவித்துள்ள நிலையில், கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம்…

இன்றும் நாளையும் சென்னையில் 15 புறநகர் ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் இன்று 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம் செல்லும் 10 மின்சார ரயில்கள்…

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் வெளியேறினார்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழல் காரணமாக ராஜ்கோட்டில்…

“நான் ஸ்பின்னராக ஆனது ஒரு விபத்து” 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் பேட்டி…

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில்…

பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டில்லி திடீர் உடல்நலக் குறைவால் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்கக்…

21 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக வரும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத 14 ஆம்…

வெளிநாட்டுப் பறவைகள் பழவேற்காடு ஏரியில் மர்ம மரணம்

சென்னை’ வெளிநாட்டுப் பறவைகள் பழவேற்காடு ஏரியில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளன. பழவேற்காடு ஏரி இந்தியாவின் 2 ஆவது மிகப்பெரிய ஏரியாகு. இங்கு நவம்பர் மாதம் முதல்…