Month: February 2024

750 ரூபாய் கட்டணத்தில் கும்பகோணத்தில் இருந்து ஒரே நாளில் நவகிரக வழிபாட்டு சுற்றுலா தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

கும்பகோணத்தை சுற்றியுள்ள நவகிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வரும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. ரூ. 750 கட்டணத்தில் காலை…

500வது விக்கெட்டுக்குப் பின்னான 48 மணி நேரம்… அஸ்வின் மனைவி உருக்கமான பதிவு

ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை போட்டியில் இந்திய அணியின் முன்னணி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு : மண்ணில் புதைந்த வீடுகள் – 5 பேர் பலி

நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம்…

விரைவில் ஜார்க்கண்ட் மாநில்த்தில் சாதிவாரி கணக்கெடுப்பு : முதல்வர் அறிவிப்பு

ராஞ்சி விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல்…

பார்முலா 4 கார் பந்தயத்துக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார்…

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்

டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை…

அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்து நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சேலம் பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த சேலம் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலத்தைச் சேர்ந்த பியூஸ்…

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட தேர்தல் அதிகாரி

சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில்…

சத்ரபதி சிவாஜி சிலை திறக்க கோவாவில் எதிர்ப்பு : கல்விச்சில் அமைச்சர் காயம்

பனாஜி சத்ரபதி சிவாஜி சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவாவில் நடந்த கல்வீச்சில் அமைச்சருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.…

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12ஐ மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12 கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும்…