Month: February 2024

இன்று புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இன்று புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் கூடுகிறது. தொடரில்…

அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில்,  அகரம், திருநெல்வேலி மாவட்டம்

அருள்மிகு அஞ்சேல் பெருமாள் திருக்கோயில், அகரம், திருநெல்வேலி மாவட்டம் அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடகக் கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று…

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிப்பு… டெல்லி – ஹரியானா எல்லையில் பதற்றம்…

ஷம்பு மற்றும் கனவுரி எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் பேரணி மீது ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை…

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் : ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான…

ராகுல் காந்தியின் யாத்திரை 5 நாட்கள் ஒத்தி வைப்பு

டில்லி ராகுல் காந்தியின் யாத்திரை 26 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி…

உ.பி. : லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி17 இடங்களில் போட்டியிடும், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி உடன்பாடு

லோக்சபா தேர்தல் தொடர்பாக சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையே இறுதியாக ஒப்பந்தம் ஏற்பட்டது. உ.பி.யில் காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி கட்சி அளித்துள்ளது. ம.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு…

தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்தி வைப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஒத்தி வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால்…

மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டில்வி மார்ச் 3 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல்…

அதிமுக முன்னாள் நிர்வாகி மீது நடிகர் கருணாஸ் புகார்

சென்னை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மீது நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ வி…

சிங்கம் ‘சீதா’ இருக்க வேண்டிய இடம் கோயில்… காடு அல்ல… VHP தொடர்ந்த வழக்கை பொதுநல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களை வைத்து வனத்துறை அதிகாரிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக…