Month: January 2024

கோடநாடு வழக்கு: தடையை நீக்கக் கோரி அமைச்சர் உதயநிதி தரப்பில் பதில் மனு

சென்னை: கோடநாடு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, தடையை நீக்கக் கோரி உதயநிதி…

ஜனவரி 24ந்தேதி முதல் தொகுதிவாரியாக ஆலோசனைக் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வரும் 24ந்தேதி முதல் தொகுதிவாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு…

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையுடன் ’BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

தை மாத பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: தை மாத பிரதோசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மேற்கு…

குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பு: வருங்கால வழக்கறிஞர்களின் கொடூர செயல் – இடைநீக்கம்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து சக மாணவனை குடிக்கச்செய்த 2 சட்டக்கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. பிஎல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள்…

பெங்களூரு, மைசூரில் இருந்து அயோத்திக்கு ஒரு மாத காலம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது…

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் மேற்கு ரயில்வே…

அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணியை தொடங்கியது மெட்ரோ ரயில் நிர்வாகம்!

சென்னை: சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வரும் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக இரண்டு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூரை இணைக்கும்…

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல்!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்…

நிலக்கரி சுரங்க ஊழல்: ஹேமந்த் சோரனுக்கு 8வது முறையாக மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்…

டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் மலாக்கத்துறை…

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த நகை மற்றும் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு…

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு சிட்டி…