இன்று சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு
ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக…
ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக…
லக்னோ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி தமது மருமகனை தனக்கு அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள்…
சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தனது அறிக்கையில் பாஜ்கவை சரமாரியாக சாடியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரீவ்த்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தென்கிழக்கு…
சென்னை தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு…
“எனது நிழல் கூட மேலே படக்கூடாது என்று யாரோ சொல்லியதன் காரணமாக தன்னை சந்திப்பதை தவிர்த்து வரும் சந்திரசேகர் ராவ் என்னை கண்டாலே 50 அடி தூரம்…
நாகப்பட்டினம் இலங்கை கடற்படையினர் 25 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூரி கைது செய்வது தடர்ந்து…
சென்னை கவிஞர் வைரமுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்ததால் பல…
சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்தது. இந்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு…
சென்னை சென்னையில் 568 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…