Month: December 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்க்கு ஜாமீன்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார்.…

திருப்பதியில்  மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

திருப்பதி திருப்பதி செல்லும் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு…

மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரயில் சேவை

ஊட்டி மீண்டும் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் இம்மாத தொடக்கம்…

ஒரு மாதம் நடக்கும் இந்திய நாட்டிய விழா மாமல்லபுரத்தில் தொடங்கியது

மாமல்லபுரம் நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கிய இந்திய நாட்டிய விழா ஒரு மாதம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளைக் கவரும்…

தொடர்ந்து 581 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 581 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருப்பதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு…

திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலைப் போக்குவரத்து தொடக்கம்

திருநெல்வேலி திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கி உள்ளது. சமீபத்தில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி…

இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்களால் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி…

கொரோனா கேரளாவில் கட்டுக்குள் உள்ளது : கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

திருவனந்தபுரம் கொரோனா பரவல் கேரளாவில் கட்டுக்குள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் லீனா ஜார்ஜ் கூறி உள்ளார். க்டந்த் சில நாட்களாகக் கேரளாவில் ஜே.என்.1 எனப்படும் புதிய…

அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில்,  சிதம்பரம், கடலூர் மாவட்டம்

அருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம். மன்னன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட தோட நிவர்த்திக்காக, தல யாத்திரை சென்றான். வழியில் அவனைச் சந்தித்த அந்தணர்…