Month: November 2023

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…

சென்னை: கவர்னர் தலைமையில் நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மதுரை காமராஜர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக…

தீபாவளி பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில்…

கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டில் 6வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

கோவை: அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வந்த 5 நாற்ள வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலை யிலும், கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார்…

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக செல்லும்! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: கோயம்பேட்டில் இருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக செல்லும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு…

சென்னையில் 3 இடங்களில் என்ஐஏ சோதனை….

சென்னை: தமிழ்நாட்டில் கோவை கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அவ்வப்போது என்ஐஏ சோதனைகளை நடத்தி வருகிறது. இன்றும் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார்…

சபாஷ் – சரியான போட்டி: அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியிடுவேன் என காங்.,-எம்.பி. ஜோதிமணி அறிவிப்பு…

கரூர்: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியிடுவேன் என காங்.,-எம்.பி. ஜோதிமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும்…

ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை! வருமான வரித்துறை ரெய்டு குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்…

சென்னை: என்னுடைய வீட்டில் ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை என 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டு குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.…

தமிழ்நாட்டுக்கு ரூ. 2976,10 உள்பட மாநிலங்களுக்கான ரூ.72,000 கோடி வரி பங்கீட்டை விடுவித்துள்ளது மத்திய அரசு!

டெல்லி: மத்தியஅரசு நவம்பர் மாதத்துக்கான வரி பங்கீடான ரூ.72,000 கோடியை மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ. 2976.10 கோடியை விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்,…

தீபாவளி பண்டிகை: எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, எழும்பூர்-நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு வழக்கமான கட்டணமே…

போர்ச்சுகல் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜினாமா

லிஸ்பன் போர்ச்சுகல் பிரதமர் ஆண்டானியோ காஷ்டா ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார். போர்ச்சுகல் நாடு தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக அண்டனியோ காஷ்டா…