Month: November 2023

சீக்கிய பிரிவினைவாதியை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் இந்தியாவின் திட்டம் முறியடிப்பு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாகவும் இதுகுறித்து இந்தியாவை அமெரிக்கா…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 10 மணி வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் தமிழகத்தில் பருவமழை…

கேரளாவில் கனமழை : சபரிமலைக்கு ரெட் அலர்ட்

பட்டனம்திட்டா கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சபரிமலை அமைந்துள்ள பட்டனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய…

அந்தமான் கடல் பகுதியில் 26 ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்தம்

சென்னை வரும் 26 ஆம் தேதி அந்தமான் கடல் அருகே குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பருவமழை…

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை கனமழை காரணமாக இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது. தற்போது தமிழகம் மற்றும்…

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம். முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது,…

ஆவின் ஊதா நிறப் பால் : அமைச்சர் விளக்கம்

சென்னை ஆவினின் ஊதா நிறப் பால் குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு அறிக்கை…

கனமழையால் சதுரகிரி மலையேற தடை

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் சதுரகிரி மலை ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே…

தமிழகத்தின் 31 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை…

அனைத்து தொகுதிகளில் நானே போட்டியிடுவதாக எண்ணுங்கள்: : அசோக் கெலாட்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் அனைத்து தொகுதிகளிலும் தாமே போட்டியிடுமாறு நினைத்துக் கொள்ளுமாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்…