Month: October 2023

இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி குறித்து இ பி எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…

அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் மொஹம்மதி-க்கு வழங்கப்பட்டுள்ளது…

அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் மொஹம்மதி-க்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் மொஹம்மதி பெண்களுக்கு எதிரான…

புவிசார் குறியீடு பெற்றது உடன்குடி ‘கருப்பட்டி’

சென்னை: உலக புகழ் பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு (பனை வெல்லம்) புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், பனை விவசாயிகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட…

கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்த தலைமறைவு ஊராட்சி செயலருக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

விருதுநகர்: கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலாளர் தலைமறைவாக இருந்து முன்ஜாமின் கோரிய நிலையில், அவருக்கு நீதிமன்றம்…

தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் அறிமுகம்: 1முதல் 10வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று தொடங்கியது….

ஐதராபாத்: தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானாவில் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு…

உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட் தொகையை பெற புதிய இணையதளத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி…

டெல்லி: வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் பணத்தை பெறும்வ கையில், புதிய இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளது. உரிமை கோரப்படாத FDகள், சேமிப்பு கணக்குகளுக்கான UDGAM…

ஆண்களுக்கு பாவாடை, சாக்ஸ்: புதிய பாலின நடுநிலை சீருடையை வெளியிட்டது பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ், தனது விமான பணி ஆண்களுக்கான ஆடைகளை மாற்றி உள்ளது. அதன்படி புதிய சீருடையாக பாவாடைகள் மற்றும் காலுறைகளுடன் புதிய பாலின நடுநிலை சீருடையை…

எல்லை தாண்டியதாக கூறி குமரி மீனவர்கள் 30 பேரை கைது செய்தது பிரிட்டிஷ் கடற்படை!

நாகர்கோவில்: ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 30 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பிரிட்டிஷ் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்குங்கள்! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருவதால், வறட்சியால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு…

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு…

மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைஇல்லை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்து உள்ளார். தொடர்ந்து 4ஆவது முறையாக ரெப்ப வட்டி விகிதம் மாற்றமில்லாமல்…