Month: October 2023

“திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் வெளியீடு! அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: “தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம்” நடைபெறுகிறது என்றும், “திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை…

டில்லி உயர்நீதிமன்றம் 2 ஜி வழக்கில் புதிய உத்தரவு

டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’…

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: ஆளுநர் ஒப்புதல் வழங்க அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்…

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கும்,…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி, பேரவை செயலர் பதில் மனு தாக்கல்!

சென்னை: சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், சமீபத்தில்…

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்

பெங்களூரு இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி போட்டி இடுகிறது. இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில்…

தொடர்ந்து 517 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 517 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

2 ஆண்களை கூட்டு பலாத்காரம் செய்த 3 ஓரின சேர்க்கையாளர்கள் கைது

டில்லி ஓரின சேர்க்கையாளர்கள் இரு ஆண்களைக் கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர்…

செந்தில்பாலாஜி ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு!

டெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட…

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜி

டில்லி தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு செய்துள்ளார் அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்…

மேல் மருவத்தூர் அடிகளார் மறைவுக்கு பிரதமர், முதல்வர் இரங்கல் : அரசு மரியாதையுடன் அடக்கம்

மேல் மருவத்தூர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி…