Month: October 2023

100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்குகள்! மத்தியஅரசுக்கு முதலமைச்சர் கடிதம்..

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின்படி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்கிட வேண்டும் என மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு தமிழ்நாடு…

தமிழ்நாட்டிலேயே சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!

சென்னை: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். தமிழ் நாட்டிலேயே அதிக வாக்காளர்கள் சோழிங்கநல்லூரில் உள்ளதாகவும், அங்கு 6.52…

தரமற்ற உணவு: சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு ‘பூட்டு’!

சென்னை: தரமற்ற உணவு மற்றும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் புதுப்பிக்கப்படாததால், மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைக்கு பூட்டு போட்டு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள்…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் உள்பட நெருங்கிய உறவினர்களின் 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு….

ஜெய்ப்பூர்: பண மோசடி புகார் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் உள்பட நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டுநடத்தியது. இது பரபரப்பை…

கேள்வி எழுப்ப லஞ்சம்: திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் அக்.31ந்தேதி விசாரணை

டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா விடம் மக்களவை நெறிமுறைகள் குழு அக்.31-ஆம் தேதி விசாரணை நடத்த…

ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர்,  புட்டப் கேஸ் செட்டப் கேஸ் போட தீவிரமாக இருக்கிறார்கள்! சபாநாயகர் அப்பாவு

நெல்லை: ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர், புட்டப் கேஸ் செட்டப் கேஸ் போட தீவிரமாக இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர்…

அண்ணாமலை யாத்திரையை தடுக்க திட்டம்? அமர் பிரசாத் ரெட்டி மேலும் 2 வழக்குகளில் கைது

சென்னை: கொடிக் கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, மேலும் 2 வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலையின்…

நீட் விலக்கு கோரி பள்ளி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து! உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

சென்னை: திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில், திமுகவினர் பள்ளிகளுக்கு சென்று மாணவ மாணவிகளிடம் கட்டாய கையெழுத்து பெற்று வருகின்றனர்.…

ஐப்பசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு 600 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 600 சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியன்றும்…

காங்கிரஸ் புகார் எதிரொலி: 5 மாநிலங்களில் மத்திய அரசின் ‘சங்கல்ப் யாத்திரை’க்கு தடை!

டெல்லி: தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களை பிரசாரம் செய்யும் ‘சங்கல்ப் யாத்திரை’;ககு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியினரின்…