திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.…
திருப்பதி தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.…
மும்பை தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான…
ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி…
சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக…
ஆம்ஸ்டர்டாம் நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.…
சென்னை: தமிழ்நாட்டில் 12-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…
30 நாட்களில் 50 சதவீதத்திற்கு குறைவாக முன்பதிவு செய்யப்பட்ட வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை கட்டணத்தை 25% வரை குறைக்க ரயில்வே அமைச்சகம்…
புதுடெல்லி: வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளிலும் ஏசி பெட்டிகள் மற்றும் எக்ஸிகியூடிவ் பெட்டிகள் ஆகியவற்றின் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட…
சென்னை: நீதிபதி சந்துரு கலைஞர் நூலகத்திற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாக வழங்கினார். மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134…
மதுரை: கோயில் நிர்வாக நடைமுறையில் தலையிட விரும்பவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கண்டனூர் செல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழாக்களில் யாருக்கும் முதல்…