Month: July 2023

மாதவரம் முதல் சிறுசேரி வரை ரூ.1204.87 கோடியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து….

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதவரம் முதல் சிப்காட் சிறுசேரி வரையிலான ரயில் நிலையங்கள் அமைக்க 1,204.87 கோடியில் டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்…

மேலும் பல கொடுமைகளை அமலாக்கத்துறை அரங்கேற்றும் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை அமலாக்கத்துறை மேலும் பல கொடுமைகளை அரங்கேற்றும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். கடந்த 2 நாட்களாகப் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள்…

பான் கார்டுடன் ஆதார் இணைக்காதவர்களுக்கு வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு

டில்லி வருமான வரித்துறை பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடந்த…

இன்று 424 ஆம் நாளாக பெட்ரோல் டீசவ் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

டில்லி நாளை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. மத்திய அரசு 21 மசோதாக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள்…

மத்தியானேஸ்வரர் கோவில், கூத்தப்பர்

மத்தியானேஸ்வரர் கோவில், கூத்தப்பர் திருச்சி மத்தியானேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு…

விஜய் நடித்த ‘தெறி’ ரீ-மேக் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதிக்கிறார் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் பலநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதாக கூறப்படுகிறது. ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய கையோடு அடுத்ததாக வருண் தவானை வைத்து மற்றொரு இந்திப்படத்தை…

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான மாற்று அரசியலை வழங்க I.N.D.I.A கூட்டணி உறுதி

சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜக-வை எதிர்த்து தீவிரமாக களமிறங்கப்போவதாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு I.N.D.I.A (இந்திய…

20 மணி நேரத்துக்குப் பின் கட்டுக்குள் வந்த சதுரகிரி காட்டுத்தீ

சதுரகிரி சதுரகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலைக்கோவிலில் ஆடி அமாவாசை மற்றும்…