Month: July 2023

ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாலின் தரம் சிறப்பாக உள்ளதால் சென்னையில்…

வருவாய் துறையில் வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம்

சென்னை: ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 29 இல்…

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் அழைப்பு

சென்னை: மணிப்பூர் வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெறலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்…

நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி

சென்னை: நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து…

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கை கைது

சென்னை சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் தங்கை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆதம்பாக்கம் இந்திரா…

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம், “மேற்கு…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் என் ஐ ஏ அதிரடி சோதனஒ

சென்னை இன்று காலை முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தஞ்சை…