Month: May 2023

2027க்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனத்தை தடை செய்ய வேண்டும்… மத்திய அரசிடம் இந்திய எண்ணெய் குழு வலியுறுத்தல்

2027 ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் பயன்பாட்டை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 25…

அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: மக்கள்பிரதிநிதிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தின் போது இஸ்லாமியர்கள் இட ஓதுக்கீடு தொடர்பாக மத்திய…

மத்திய பிரதேச பஸ் விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாலத்தில் இருந்து பஸ் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்கோன் மாவட்டத்தில், பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ்,…

மே 09 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 353-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 45…

உலகளவில் 68.79 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

‘தி கேரளா ஸ்டோரி’ தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லை… திரையரங்குகளில் திரையிடுவது நிறுத்தம்…

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத காரணத்தால் வெளியான இரண்டே நாளில் பெட்டிக்குள் திரும்பியது. இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர்…

அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறள்: இறையன்பு உத்தரவு

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திறக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு…

திகார் சிறையில் நடப்பது என்ன? : டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி

டில்லி டில்லி உயர்நீதிமன்றம் திகார் சிறையில் என்ன நடக்கிறது எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டில்லி நீதிமன்ற வளாகத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு…