கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : 5 மணிக்கு 65.69% வாக்குப்பதிவு
பெங்களூரு இன்று நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மாலை 5 மணிக்கு 65.69% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று ஒரே கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத்…
பெங்களூரு இன்று நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மாலை 5 மணிக்கு 65.69% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று ஒரே கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத்…
சென்னை சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்தை அமைக்கச் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86…
மும்பை ஐபிஎல் போட்டிகளில் ஒரே தொடரில் 3 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது நடைபெற்று வரும்…
கோழிக்கோடு கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் ஒரு இளைஞர் தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது. உலகெங்கும் தற்போது செல்போன் வைத்திராத நபரைக் காண்பது அரிதாக உள்ளது.…
டில்லி ஓ பி எஸ் மகனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதால் அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என அங்கீகரிக்கத் தடை கோரி அக்கட்சி மனு அளித்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு,…
சென்னை: மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனைக்கு அரசுப்பணி! உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர்…
பெங்களுரூ: கர்நாடக தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13…
சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வேளாண் மற்றும் மீன்வள…
சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். வன்னியர் உள் ( 10.5%) ஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற…