Month: May 2023

பயனர்களுக்கு தெரியாமல் மைக் பயன்படுத்துவதாக வாட்ஸப் நிறுவனம் மீது குற்றச்சாட்டு… தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணை

பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக் பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரிக்கிறது. “இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை…

மாணவி நந்தினிக்கு தங்க பேனா

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து வழங்கினார். தமிழகத்தில்…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்… ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்து உச்ச நீதிமன்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு…

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

சென்னை: மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஊதிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய…

சென்னையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனை

சென்னை: கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன் : பி.டி.ஆர்.

பால்வளத்துறை செயல்பாடு குறித்து கடந்த சிலமாதங்களாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.எம். நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அமைச்சராக…

நிதி அமைச்சரானார் தங்கம் தென்னரசு… பி.டி.ஆரிடம் இருந்து இலாகா பறிப்பு… முக்கிய மந்திரிகளின் இலாகா மாற்றம்…

தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறையில் இருந்து ஆவடி எஸ். எம். நாசர் இரண்டு நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்ட நிலையில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.…

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சராக, இன்று டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றார். கவர்னர் ரவி பதவி பிரமாணம் செய்து…

உலகளவில் 68.80 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.80 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஒன்றிய அரசின் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்

சென்னை: தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ என்கிற திட்டத்தின் கீழ் ரயில்வே, எஸ்எஸ்சி மற்றும் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்குவது குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…