Month: May 2023

தாய்லாந்தில் ராணுவ ஆதரவு கட்சிகளை வென்ற எதிர்க்கட்சிகள்

பாங்காக் தாய்லாந்து நாட்டு தேர்தலில் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன/ கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவத்தினரால் தாய்லாந்தில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி…

ஐபிஎல் 2023 : குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம் –  வெளியேறிய ஐதராபாத் அணி

அகமதாபாத் ஐ பி எல் 2023 ல் நேற்றைய போட்டியில் குஜராத் அணி ஐதராபாத் அணியை வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபில்…

ஆஞ்சநேயரை பஜ்ரங் தள் எனக் கூறி அவமதிப்பதா? : திக் விஜய் சிங் பாய்ச்சல்

ஜபல்பூர் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி உள்ளார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று…

மே 19 ஆம் தேதி 10, 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாகிறது : தமிழக அரசு

சென்னை வரும் 19 ஆம் தேதி அன்று 10 மற்றும் 11 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல்…

தமிழகத்தில் வெயில் அதிகரிப்பு  :  பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை தமிழகத்தில் கடுமையாக வெயில் அதிகரித்துள்ளதால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட…

ருத்ராட்சத்தை யார் யார் அணியலாம் ? விவரங்கள்

ருத்ராட்சத்தை யார் யார் அணியலாம் ? விவரங்கள் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில்…

அதானி நிறுவனம் மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை… உச்ச நீதிமன்றத்தில் SEBI தகவல்

அதானி நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுவதாக நிதித் துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய நிலையில் அப்படி ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் SEBI தெரிவித்துள்ளது. பங்கு வர்த்தகத்தில்…

முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்தியநாதன் மறைவு – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்யநாதன், 61, நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், 1957 முதல்…

“கள்ளச்சாராயம் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில்…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட…