Month: May 2023

வரும் 23 ஆம் தேதி சீன சுற்றுப்பயணம் செல்லும் ரஷ்யப் பிரதமர்

மாஸ்கோ வரும் 23 ஆம் தேதி ரஷ்யப் பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் சீன நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார் உக்ரைன் மற்றும் ரஷியா-இடையே ஆன போரில் தொடக்கத்தில்…

மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்கும் மோடி

டில்லி வரும் 28ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க உள்ளார். தற்போது டில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96…

கேரள ரயில் எரிப்பு : ரகசிய தகவல்களை வெளியிட்டதாக ஐஜி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம் கோழிக்கோட்டில் ரயிலில் பயணிகள் எரிப்பு விவகாரத்தில் ஐஜி விஜயனைப் பணி நீக்கம் செய்து டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கேரளாவில் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்குச்…

இம்ரான்கானுக்கு முன் ஜாமீன் வழங்கிய லாகூர் நீதிமன்றம்

லாகூர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்,…

திருப்பதி கோவிலில் 35000 லட்டுகள் திருட்டு : அதிக விலைக்கு விற்ற 5 பேர் கைது

திருப்பதி திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் 35000 லட்டுகளைத் திருடி அதிக விலைக்கு விற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.…

இன்று சித்தராமையா கர்நாடக முதல்வராகப் பதவி ஏற்கிறார்

பெங்களூரு இன்று கர்நாடக முதல்வராக சித்தராராமையா பதவி ஏற்க உள்ளார். நடந்து முடித கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.…

ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்??

ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்?? இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாகக் கழுத்தில் ருத்ராட்சம்…

2000 ரூபாய் நோட்டு குடோனுக்கு திரும்பிய விவகாரம் : “அனைவரும் எதிர்பார்த்த நடவடிக்கை” ப. சிதம்பரம் கருத்து

சாமானிய மக்களின் கண்ணில் படாமல் ஒளிந்திருக்கும் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து நீக்கப்போவதாக ஆர்.பி.ஐ. இன்று அறிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் புழக்கத்திற்கு வந்த 2000…

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… 39 அதிகாரிகள் பணியிடமாற்றம்…

தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு. ஆவடி காவல் ஆணையர்…