Month: April 2023

தமிழகத்தில் 401 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர்

பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப…

ரூ. 2438 கோடி மோசடி வழக்கில் கைதான ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர் ஹரிஷ் வாக்குமூலத்தையடுத்து பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து மாதம் 10 சதம் முதல் 30 சதம் வரை வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்…

சிஎஸ்கே அணிக்கு தடை… ஐபிஎல் போட்டியைக் காண பாஸ்… ஜெய்ஷா-வை வம்புக்கு இழுத்த அமைச்சர் உதயநிதி…

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. மானியக் கோரிக்கையில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை… முன்னாள் துணை முதல்வர் கே எஸ் ஈஸ்வரப்பா பாஜக-வில் இருந்து விலகல்…

கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் கே எஸ் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2012 முதல் 2013 ம் ஆண்டு வரை…

அயோத்தி படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

இயக்குனரும் நடிகருமான சசிகுமார், ப்ரீத்தி அஷ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயோத்தி. இந்தப் படம் ஏப்ரல் 7 ல் ஓடிடி…

தமிழ்நாடு முழுவதும் மருத்துவ துறை நடத்திய சோதனையில் 51 போலி மருத்துவர்கள் கைது…

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர். கடந்த 3 நாட்கள் நடத்திய சோதனையில் மாநிலம்…

ராகுல் காந்தி இன்று வயநாடு பயணம்

வயநாடு: எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார். அவரது இந்த பயணத்தின்…

பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்வு

சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கையில், கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.10,000ல்…