Month: March 2023

’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி! காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும், ’கூகிள் பே’ மூலம் புதிய மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. நவின டிஜிட்டல் உலகம்…

விசாயிகளுக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிர்நாட்டில் தற்போது விசாயிகளுக்கு 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழக மின்துறை தொடர்பான வெளியான தகவல்களைத் தொடர்ந்து…

டிரெண்டிங் எதிரொலி: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் இளைஞர்கள் டிரெண்டிங் செய்த நிலையில், இன்று மார்ச் மாத…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டம்: டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு…

சென்னை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே சென்னையில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மார்ச் 13ந்தேதி…

அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்…

சென்னை: அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொத்துவரி,…

ஓபிஎஸ் ஆதரவு ஈரோடு வேட்பாளரான செந்தில் முருகன் எடப்பாடி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது, ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்ட செந்தில் முருகன் இன்று, எடப்பாடி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து நீக்கப்பட்ட சில…

அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது! ஜெயக்குமார்

சென்னை: அதிமுக பாஜக இடையே உரசல் நீடித்து வரும் நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி தொடர்கிறது என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு…

சென்னையில் 5 உள்பட மாநிலம் முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு..

சென்னை: நாடு முழுவதும் ஆண்டுக்கொரு முறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில், சென்னை புறநகரில் உள்ள 5 உள்பட 29 சுங்கச்சாவடிகளில் மார்ச் 31-ம்…

விவசாயிகளுக்கு 24மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளுக்கு தற்போது 12 மணி நேரம் மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 24மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என எடப்பாடி…

ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. சுயேட்சை எம்.எல்.ஏ வெளிநடப்பு…

புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உரையுடன் புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, இரவல் கவர்னர் வேண்டாம் என கோஷமிட்டு, அவையில் இருந்து…