Month: February 2023

1083 காலி பணியிடங்கள்: தேர்வு அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள 1083 பணியிடங்களுக்கான புதிய அறிபிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்…

எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எம்.பி.சி. இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாரம் குறித்து…

மகன் இறந்த துக்கத்தில் இருந்து விடுபட மக்கள் பணியே ஆறுதல்! தேர்தல் பிரசார கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு…

ஈரோடு: மகன் இறந்த துக்கத்தில் இருந்து விடுபட மக்கள் பணியே ஆறுதல் என அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன்…

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்? ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டி…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டியிடுவார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்து உள்ளார்.…

செனாய் நகர் அம்மா அரங்கம் பொதுநிகழ்ச்சிகளுக்கு அனுமதி! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை அமிஞ்சிகரை அருகே செனாய் நகரில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான அம்மா அரங்கம், கடந்த இரு ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளுக்கு…

இரிடியம் மோசடி: பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை; இரிடியம் முதலீடு என்ற பெயரில் பெரிய் மோசடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக தவிர்த்து இதுவரை 40 பேர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவைத் தவிர காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகளின்…

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உத்தரவு!

புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முறைகேடாக மின் இணைப்புகள் பெற்றவர்களை கண்டறிந்து அதை சரி…

சாரதா சிட்பண்ட் பண மோசடி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியின் அசையா சொத்துக்கள் முடக்கம்!

டெல்லி: சாரதா சிட்பண்ட் பண மோசடி தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி, நீட் தேர்வு வழக்கில் தமிழ்நாட்டுக்கு எதிராக வாதாடிய…

நாளை தைப்பூசம்: திருத்தணிக்கு இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு ரயில்…

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே இன்றுமுதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது. தை பூசத்தன்று முருகன்…