Month: December 2022

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி,…

ஆரியங்காவு ஐயப்பன் கோயில்

அருள்மிகு ஐயப்பன் கோயில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு என்ற இடத்ஹ்டில் அமைந்துள்ளது. சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி…

மழை விடுமுறையை ஈடு கட்ட வரும் சனிக்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலைநாள்!

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப்…

பிரதமர் மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும் – நாட்டை உடைக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

நாக்பூர்: பிரதமர் மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும் நாட்டை உடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின்…

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி என்றும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய…

ஜல்லிக்கட்டு பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது – போட்டியை காண உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது, இந்த போட்யை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின்…

மத்தியஅரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் ஆள்சேர்ப்பு!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 13,404 பல்வேறு காலி…

தமிழக மருத்துவ கல்லூரிகளில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி! மத்தியஅரசின் கொள்கையால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு வீண்…

சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீடு…

குஜராத்தில் மந்தமான வாக்குப்பதிவு: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குப்பதிவு

காந்திநகர்: குஜராத்தில் காலையில் விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மந்தமான நிலையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத…