Month: December 2022

தமிழ்நாடு அரசு பண்பாட்டு துறை சார்பில் ஓவிய-சிற்பக் கலைகாட்சிக்கு சிற்பங்களை அனுப்ப அழைப்பு…

சென்னை: தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் மாநில அளவிலான மரபுவழி/நவீனபாணி பிரிவில் ஓவிய-சிற்பக் கலைக்காட்சிகள் ஓவியம் மற்றும் சிற்பங்களை அனுப்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கலை…

புழல் பெண்கள் சிறையில் பெண் கைதிகள் மோதல் – வார்டனுக்கு அடி உதை… பரபரப்பு…

சென்னை: புழல் சிறையில் பெண் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதை தடுக்கச் சென்ற வார்டனுக்கு அடி உதை விழுந்தது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வாதம்..

டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை…

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! கேகேஎஸ்எஸ்ஆர் பட்டியல்…

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து…

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள்! உண்மையை உரைத்த உயர்நீதிமன்றம்….

சென்னை: தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில்…

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்நத் 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக…

இமாச்சல் மற்றும் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? அதகளப்படுத்தும் ‘எக்சிட்’ போல் முடிவுகள்….

டெல்லி: சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போது யார் என்பது குறித்து பரபரப்புக்கும் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி…

துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன்பாய்ந்து தற்கொலை… காட்பாடியில் பரபரப்பு…

வேலூர்: தமிநாடு அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின்…

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ரவி! மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில், சட்டமேதை அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.…

அம்பேத்கர் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி!

டெல்லி: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்தக்கு குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 6ந்தேதி) மறைந்த சட்டமேதை…