Month: December 2022

134 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆளும் கட்சியான ஆம் ஆத்மி….

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மொத்தம் 250 வார்டுகளில், ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றி…

ரெப்போ ரேட் 6.25%, ஆக உயர்வு, 23ம் நிதி ஆண்டு ஜிடிபி 6.8% ஆகவும் இருக்கும்! ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,

மும்பை: ரெப்போ ரேட் 6.25%,ஆக உயர்த்தப்படுவதாகவும், 2023ம் நிதிஆண்டு ஜிடிபி 6.8% ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து…

நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின…

சென்னை: நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர்…

சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணத்துடன் அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை காந்தி மண்டபம் திறந்தவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த கட்டணத்துடன் கூடிய அனுமதி வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கான கட்டணத் தொகையையும் அறிவித்து…

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குகிறது இந்தியா! உக்ரைன் அமைச்சர் விமர்சனம்..

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனின் மரணத்தை வாங்குவதாக, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா விமர்சித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8…

770 கி.மீ தொலைவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருகிறது…! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் இருந்து…

மாண்டஸ் எச்சரிக்கை: 3 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…

சென்னை: இன்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் MD (அவசர மருத்துவம் ) பட்ட மேற்படிப்பு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்…

திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்..

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக தொடரும் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து வருகிறது. பல லட்சம்பேர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு முதல்…

384 குடியிருப்புகள், 647 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் மற்றும் 647 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புர…

வேளாண்மை துறை சார்பில் 20 நடமாடும் காய்கறி அங்காடி, ரூ.15.40 கோடி செலவில் வேளாண் கட்டடங்கள் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்…

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 20 நடமாடும் காய்கறி அங்காடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம்…