Month: November 2022

அரசாணை எண் 115 குறித்து தமிழகஅரசு விளக்கம்!

சென்னை: தமிழகஅரசு வெளியிட்ட அரசாணை 115 கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழகஅரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும்…

அதிக கட்டணம் வசூலிப்பு: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு அறிவித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து…

கிரண் நேகி பாலியல் குற்றவாளிகள் விடுதலை… “நீதித்துறை செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது நான் தோற்றுவிட்டேன்” என்று கதறிய கிரணின் தாய்

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கிரண் நேகி பாலியல் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 2012 ம்…

கனமழைக்கு வாய்ப்பு; ஆனால் புயலுக்கு வாய்ப்பு இல்லை! சென்னை வானிலை மையம்

சென்னை: வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்; இதனால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால்…

ஆளுநரை துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் பினராயி விஜயன் அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ள நிலையில், ஆளுநரை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்…

கடலூர் அருகே சாலையோரம் பயணியர் நிழற்குடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 11 வயது மாணவன் பலி…

விருத்தாசலம்: கடலூர் அருகே சாலையோரம் யணியர் நிழற்குடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதில் விழுந்த 11 வயது மாணவன் பலியானார். இந்த சம்பவம் அந்த…

கொல்கத்தா சென்ற சரக்கு ரயில் ஆந்திராவில் தடம் புரண்டு விபத்து…

ராஜமுந்திரி: சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் ஆந்திர மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் 9 ரயில் சேவைகள்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட எவரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்பட அனைத்து தரப்பினரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோவிலுக்கு…

இலங்கையில் கடும் உணவு பஞ்சம்: 34லட்சம் பேர் உணவின்றி தவிப்பு…

கொழும்பு; இலங்கையில் உணவு பஞ்சம் மேலும் மோசமடைந்து உள்ளது. தற்போதைய நிலையில், சுமார் 34 பேர் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வாழும்…

இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி சந்திரசூட்!

டெல்லி: இந்தியாவில் 50வது தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…