Month: November 2022

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வி! இந்திய சிமென்ட்ஸ் விழாவில் அமித்ஷா..

சென்னை: மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வியை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், ,தமிழகம் மீது பிரதமர் தனிக்கவனம் செலுத்து கிறார் என்றும்,. இந்தியா…

அரசுக்கு 28 கோடி இழப்பு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த 2066-11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அரசுக்கு 28 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம்…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பதவிக்கு ஜெய் ஷா தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி விவகாரங்களை கவனிக்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் வணிகக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷா…

சென்னை மெட்ரோ ரயிலுக்கு 78 பெட்டிகளை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றது தனியார் நிறுவனமான ஆல்ஸ்டாம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் விரிவாக்கம் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனமான ஆல்ஸ்டாம் நிறுவனத்துக்கு சென்றுள்ளது.…

பருவமழை பாதிப்பு: அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: பருவமழை பாதிப்புகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

சீர்காழியில் பேய்மழை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரேநாளில் 44 சென்டிமீட்டர் மழை…

சீர்காழி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை சீர்காழியில் பெய்துள்ளது.…

இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ?

இலங்கையில் இருந்து ஊடுருவிய ராஜிவ் காந்தி கொலையாளிகள் 4 பேரும் எங்கு செல்வார்கள் ? அகதிகள் முகாமுக்கா அல்லது இலங்கைக்கா ? என்ற மிகப்பெரிய கேள்வி தற்போது…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000கனஅடி நீர் திறப்பு…

காஞ்சிபுரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பபட்டது. இதையடுத்து, கால்வாய்…

உலக கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு!

சவூதி: உலக கோப்பை கால்பந்து கத்தார் நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உலகின் பிரபல கால்பந்து வீரர்களைக்கொண்ட அர்ஜென்டினா அணி, உலக கோப்பை போட்டிகளில் ஆடும் வீரர்களை…

அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காது! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்கிறோம். அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் மழைநீர் தேங்காத வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு…