Month: November 2022

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இந்திய குடிமக்கள்…

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக…

ராமஜெயம் கொலை வழக்கில் 8 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை! நீதிமன்றத்தில் தகவல்..

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவரை தவிர 8 பேர் ஒப்புதல் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி…

கோடநாடு வழக்கு: 3,600 பக்க விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்..

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், வழக்கை விசாரித்து வரும் தனிப்படையினர், நீதிமன்றத்தில் 3,600 பக்க விசாரணை அறிக்கையை தாக்கல்…

டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா! தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்சங்கம் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒய்வூதியம்…

வாரிசு படத்தின் விநியோக உரிமையை வாங்க ரெட் ஜெயண்ட் முயற்சி – உதயநிதி தகவல்

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், விஜய் நடிப்பில் வெளிவரும் வாரிசு படத்தின் சில ஏரியா உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நவம்பர்…

ஈரோடு அருகே பரிதாபம்: பள்ளி வேனில் இருந்து விழுந்த  மாணவன் தலை நசுங்கி பலி

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு சென்ற 8ம்வகப்பு மாணவர் பள்ளி வேனில் இருந்து விழுந்ததில், மாணவன் மீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கயிது. இதனால், அந்த…

12, 13ந்தேதிகளில் நடைபெற்ற வாக்காளர் முகாமில் 7 லட்சம் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய இந்த 4 நாட்கள் முகாம்…

எதிர்க்கட்சிகள் குறை சொல்வதைப் பற்றி எனக்கு கவலை இல்லை! சீர்காழியில் முதலமைச்சர் ஸ்டாலின்…

மயிலாடுதுறை: எதிர்க்கட்சிகள் என்றாலே குறைகள் தான் சொல்வார்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை; சில குறைகள் இருக்கு, அவற்றை விரைவில் சரி செய்வோம்” மக்கள் திருப்தியாக…

கடலூரில் மழைபாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கினார்…

சென்னை: கடலூரில் மழைபாதிப்பை ஆய்வு செய்த முதலமைச்சர் பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை பெய்த மழையே கடுமையான…