Month: November 2022

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்! அமைச்சர் மா.சு. வலியுறுத்தல்..

சென்னை: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோயான மெட்ராஸ் ஐ சென்னையில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றும்…

மாரிசெல்வராஜின் ‘வாழை’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியதை அடுத்து டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது…

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சர்ச்சை இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.…

அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்! DISHA Committee கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற DISHA Committee கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

திருச்சி: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச்,…

ஆவடி, பரந்தூர் ஆகிய இடங்களுக்கு மெட்ரோ ரயில்… சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 8 நிறுவனங்கள் போட்டி

118.9 கி.மீ. தூரத்துக்கான சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளை மேலும் 93 கி.மீ. அதிகப்படுத்த தேவையான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 8 நிறுவனங்கள்…

குஜராத் சட்டமன்ற தேர்தல்: ராஜ்கோட், சூரத்தில் இன்று ராகுல் காந்தி பேரணி….

காந்திநகர்: பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இன்று தனது யாத்திரைக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுசிறார். குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு…

கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது!ஆளுநர் ஆரிப் முகமது கான்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் திறமையற்றவர் என்பதையே அவரது நடவடிக்கை காட்டுகிறது என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார். கேரளாவில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல்…

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் பொறுப்பேற்பு…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் அதிகாரி அருண் கோயல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத்…

கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில், தீவரவாதிகளின் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனையில்…

மழை பொறுமையை சோதிக்கும்..! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..

சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவான நிலையில் வடகிழக்கு தமிழக பகுதியில் இருப்பதால் இன்றும் நாளையும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைபெய்யும்…