மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு…
பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…