Month: November 2022

10ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாததை ஒரு ஆண்டில் செய்துள்ளோம்! ஸ்டாலின் பெருமிதம்..

சென்னை: 10ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாததை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில்…

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள்…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 40% பூர்த்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேச்சு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை 40% மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப்…

90நாட்கள் கெடாது: ஆவினின் புதிய அறிமுகம் ‘டிலைட் மில்க்’…

சென்னை: ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 90 நாட்கள் வரை கெடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுத்துறை நிறுவனமான…

பருவமழை பாதிப்பு: அமைச்சர்கள், மேயர் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.…

இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் ரூபாய் ரூ.275 கோடிக்கு வணிகம்!

மும்பை: இந்தியாவில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) ரூ.275 கோடிக்கு வணிகமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ரூபாய் பைலட்…

‘பதான்’ டீசர் வெளியீடு : பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனது ரசிகர்களை மகிழ்விக்க பதான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். ஆதித்யா…

20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கு: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் உள்பட 6 பேருக்கு 10ஆண்டுகள் சிறை…

கும்பகோணம்: அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட…

இறந்தவர்களுக்கு அஞ்சலி: கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் இன்று

கிறிஸ்தவர்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2ந்தேதி கல்லறை திருநாள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இன்று கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள…

வியாசர்பாடி, ரங்கராஜபுரம் பாலம் தவிர மற்ற பாலங்களில் மழைநீர் தேங்கவில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் வியாசர்பாடி பாலம், ரங்கராஜபுரம் பாலம் தவிர மற்ற பாலங்களில் மழைநீர் தேங்கவில்லை என இன்று காலை மழைநீர் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த மக்கள்…