முத்துராமலிங்கத் தேவர், மருது பாண்டியர் விழாக்களில் பங்கேற்போர் நடந்துசெல்ல அனுமதி இல்லை!
சிவகங்கை: மருது பாண்டியர் சகோதரர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்துகொள்வோர், நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர்…