Month: October 2022

முத்துராமலிங்கத் தேவர், மருது பாண்டியர் விழாக்களில் பங்கேற்போர் நடந்துசெல்ல அனுமதி இல்லை!

சிவகங்கை: மருது பாண்டியர் சகோதரர் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் கலந்துகொள்வோர், நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர்…

அரசு அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை! அமைச்சர் ஓபன் டாக்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் உள்ள அரசு அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லை இதனால் பணிகள் தாமதமாகிறது என தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேதனை தெரிவித்தார். அமைச்சரின் ஓபன்…

2023 டிசம்பரில் ராமர்கோவில் திறக்கப்படும்! உஜ்ஜையினி விழாவில் பிரதமர் மோடி தகவல்…

உஜ்ஜைனி: அயோத்தியில் விரைந்து கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், அடுத்த ஆண்டு டிசம்பரில் திறக்கப்படுமென உஜ்ஜையினி மகாலிங்கேஷ்வரர் கோவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள…

சென்னையில் உள்ள கடைகளில் இரண்டு வகை குப்பைத் தொட்டிகள் வைக்க மாநகராட்சி அறிவுறுத்தல்…

சென்னை: ஒவ்வொரு வீட்டிலும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளுக்கு ‘வீட்ல ரெண்டு குப்பைத் தொட்டி அவசியம்’ என சென்னை மேயர் பிரியா அறிவுரை வழங்கி உள்ள நிலையில்,…

உறுதிமொழி ஏற்பு: குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குட்டி காவலர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊஞ்சல் இதழ், 6 முதல்…

5 நாட்கள் நடைபெறும் பிஎட் கலந்தாய்வு இன்று தொடங்கியது…

சென்னை: பி.எட். படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7அரசு…

ஐஜிவீட்டில் கொள்ளை – ஆபரேசன் மின்னல் என்னாச்சு? டிஜிபிக்கு எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…

சென்னை: ஐஜிவீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பி உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிஜிபியின் ஆபரேசன் மின்னல் வேட்டை என்னாச்சு? என்றும் தமிழகஅரசை கடுமையாக…

எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்தால் நிலக்கரிக்கு தான் மாறவேண்டும்… மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள இந்திய…

பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பில் சிறப்பு குழு! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை; வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றவர், இந்தாண்டும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்…

ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து,…