Month: October 2022

நீதித்துறையிலும் அரசியல், கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை! மத்திய சட்டஅமைச்சர் பரபரப்பு பேட்டி…

டெல்லி; நீதித்துறையிலும் அரசியல் நடைபெறுகிறது, கொலிஜியம் முறையை மக்கள் விரும்பவில்லை, நீதிபதிகள் தங்கள் சகோதரர்களையே நீதிபதிகளாக நியமிப்பது இந்தியாவை தவிர உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை என…

ஜெயலலிதா மரண அறிக்கை குறித்த கருத்து கூற ஓபிஎஸ் மறுப்பு…

சென்னை; சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து, அப்போது துணைமுதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்ல மறுத்து…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 8பேர் மீது நடவடிக்கை எடுக்க அரசாணை – ஓபிஎஸ் பெயர் மிஸ்ஸிங்…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு…

தமிழ்நாட்டிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை! 2021ம் ஆண்டு ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது என்பதும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம்…

இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! பாஜக வெளிநடப்பு… முழு விவரம்…

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது. இந்த தீர்மானத்துக்கு எதிராக பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. 2 ஆதரவு எம்எல்ஏக்களுடன்…

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. 11மாவட்டங்களில் இன்றும், 23 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும்…

சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை: எடப்பாடி தலைமையில் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து உள்ளார். அவருடன்…

மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்க முடிவு…

சென்னை; 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.…

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய…

திருமாவளவனின் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு எதிரான மறுஆய்வு மனு தள்ளுபடி 

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…