Month: October 2022

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு: அ.தி.மு.க. – எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ. க்கள், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 9…

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் முதல் வேட்பாளர்கள் வெளியீடு

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் முதல் வேட்பாளர்கள் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 46 வேட்பாளர்கள் அடங்கிய…

அக்டோபர் 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 151-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.07 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.07 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. இதில் காங்கிரஸ்…

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின்…

குஜராத் : தேர்தலில் வாக்களிப்பதை கண்காணிக்க 1000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம்

பணியாளர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் குஜராத் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை சுமார் 233…

சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம்! அதிகாரிகள் தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சியிடம் குறைந்த விலையில் இயற்கை உரம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகராட்சியிடம் 3,352 மெட்ரிக் டன் இயற்கை உரம் கையிருப்பு…

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையைச் சேர்ந்த 3 பேர் பலி…

உத்தரகாண்ட்: உத்தகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், 3 பேர் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள்…

பாலியல் குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கிறார் பிரதமர் மோடி … பில்கிஸ் பானு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது, பெண்களுக்கான மரியாதை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் சொல்லுக்கும்…