Month: October 2022

குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதா? உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,…

தமிழக வரலாற்றில் முன்முறையாக நவம்பர் 1ந்தேதி நகர சபை, மாநகர சபை கூட்டம்….! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கிராம சபை கூட்டத்தைப் போல நகர சபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய கூட்டத்தில்…

19% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்தியஅரசு அனுமதி!

சென்னை: நடப்பு கொள்முதல் சீசனில் 19% வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை…

கோவை கார் வெடிப்பில் பலியான முபினின் கூட்டாளிகள் 15 பேரை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை!

சென்னை: கோவை கார் வெடிப்பில் பலியான முபினின் நெருங்கிய கூட்டாளிகள் 15 பேரை பிடிக்க தமிழ்நாடு காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இவர்கள் தமிழ்நாட்டின்…

கோவை கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை…!

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம், அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் கோவையின் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்த செயல் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு, இதுதொடர்பான விசாரணையில்,…

பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது! கே.எஸ்.அழகிரி

சென்னை: பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக…

வாரிசு நியமன விவரங்களை பதிவு செய்ய போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு உத்தரவு…

சென்னை: போக்குவரத்து பணியாளர்கள், தங்களது வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் பணி பதிவேடு மையத்தின், முதுநிலை துணைமேலாளர்…

நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் முகாம்! தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்…

சென்னை: நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்து உள்ளார். இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில்…

மனநல சிகிச்சைக்கு வந்தவர்கள் மணமக்களாக மாறி மனநல காப்பக கோவிலில் கோலாகல திருமணம்! இது சென்னை சம்பவம்…

சென்னை: மணநல சிகிச்சைக்கு வந்தவர்கள் மணமக்களாக மாறி மனநல காப்பக கோவிலில் இன்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த சிறப்பு மிக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.…