குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதா? உயர்நீதிமன்றம் காட்டம்
மதுரை: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,…
மதுரை: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை,…
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கிராம சபை கூட்டத்தைப் போல நகர சபை, மாநகர சபை கூட்டம் நடைபெறும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய கூட்டத்தில்…
சென்னை: நடப்பு கொள்முதல் சீசனில் 19% வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை…
சென்னை: கோவை கார் வெடிப்பில் பலியான முபினின் நெருங்கிய கூட்டாளிகள் 15 பேரை பிடிக்க தமிழ்நாடு காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இவர்கள் தமிழ்நாட்டின்…
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம், அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் கோவையின் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்த செயல் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…
சென்னை: பாஜக பந்த்-க்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு, இதுதொடர்பான விசாரணையில்,…
சென்னை: பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அண்ணாமலைக்கு நல்லது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயல்வதாக…
சென்னை: போக்குவரத்து பணியாளர்கள், தங்களது வாரிசு நியமன விவரத்தை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் பணி பதிவேடு மையத்தின், முதுநிலை துணைமேலாளர்…
சென்னை: நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்து உள்ளார். இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில்…
சென்னை: மணநல சிகிச்சைக்கு வந்தவர்கள் மணமக்களாக மாறி மனநல காப்பக கோவிலில் இன்று கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த சிறப்பு மிக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.…