உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 58.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
ஜெனீவா: உலகளவில் 58.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.93 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: எஸ்.எஸ்.எல்.வி.டி1 ராக்கெட் ஏவிய 2 செயற்கைக்கோள்களும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து முதலாவது…
புக்கரெஸ்ட்: சென்னையை சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாகியுள்ளார். ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பிரணவ்…
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, கோமேஷ் மேரிஆன் வெற்றி பெற்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி…
சென்னை: 12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.…
பர்மிங்காம்: காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம்…
பர்மிங்காம்: காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்…
ஃபுளோரிடா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டாலர்ஹில் மைதானத்தில்…
சென்னை: சிஎஸ்ஐஆர் இயக்குனரான் நல்லதம்பி கலைச்செல்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான @CSIR_IND…