Month: August 2022

முதியவர்கள் திருமலை யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் – திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை: திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் திருமலை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளை…

ஹாசனாம்பா கோவில் – கர்நாடகா

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன்…

ஏரி மாசுபடுவதை தடுக்க வேளச்சேரியில் புதிய நீரேற்று நிலையங்கள்: அமைச்சர் நேரு

சென்னை: வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் வருவதை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோவாட்டர்) மூன்று புதிய கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன்…

நாளை பதவியேற்கிறது ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ கூட்டணி

பீகார்: பீகாரில் ஜேடி(யு)-ஆர்ஜேடி தலைமையிலான ‘மகாத்பந்தன்’ (மகா கூட்டணி) நாளை மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளது. பீகாரில், மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக…

தமிழ்நாட்டில் இன்று 941 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 202 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 202, செங்கல்பட்டில் 83, திருவள்ளூரில் 29 மற்றும் காஞ்சிபுரத்தில் 26 பேருக்கு கொரோனா…

மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்திய மின்சார சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு…

செஸ்ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம், பி அணிக்கு வெண்கலம்…

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், தனிநபர் பிரிவில், இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா…

மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்கபோவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிஷ்குமார் மகாபந்தன் கூட்டணியில் இணைய உள்ளதால்,…

கவர்னரை சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்! ராஜினாமா செய்ததாக அறிவிப்பு…

பாட்னா: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார் இன்று மாலை மாநில கவர்னரை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் சென்றார்.…

மாணவிகளுக்கு ரூ.1000 உயர்கல்வி உதவித்தொகை! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழகஅரசு ஏழை மாணவிகள் உயர்கல்வி படிக்க மாதம் தோறும் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம்…