முதியவர்கள் திருமலை யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் – திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள்
திருமலை: திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் திருமலை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளை…