Month: August 2022

மாநில திட்டக்குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை – முழு விவரம்…

சென்னை: மாநில திட்டக்குழுவின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தகவலைகளை தெரிவித்துள்ளார். சென்னை,…

தகைசால் தமிழர் விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார் நல்லகண்ணு

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.…

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை!

சென்னை: பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தீபாவளி, பொங்கல்…

2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாளுமை விருதுகள் அறிவிப்பு!

சென்னை: 2022ம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதுகளை அறிவித்து…

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் கோயில் ஆடி திருவிழா… வீடியோ

உலக புகழ்பெற்ற சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் காளியம்மன் ஆடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து…

நெல்லை மாவட்டம் அகத்தியமலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு…

டெல்லி: நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். இன்று உலக யானைகள்…

கோவை ஈஷா யோகா மையத்துக்கு தீர்ப்பாயம் விதித்த அபராதம் குறைப்பு உத்தரவு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோவை ஈஷா யோகா மையம் BSNL நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பதிலாக ரூபாய் 40 ஆயிரம் செலுத்தினால் போதும்…

புகார் தெரிவித்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜ் பணியிடை நீக்கம்! வீடியோ

தர்மபுரி: புகார் தெரிவிக்க வந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய மின்வாரிய ஊழியர் குப்புராஜை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பான…

“உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது ஏன் ?” அமைச்சர் மா. சுப்பிரமணியம் புதிய தகவல்

உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் (ஆகஸ்ட் 12 – 14) உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் இன்று துவங்கியது. இந்த உணவு…

போதைபொருள் கொடுத்து 20மாணவிகளை வன்புணர்வு செய்த 9ம் வகுப்பு மாணவன்! இது கேரள மாடல்….

கண்ணூர்: போதைபொருளுக்கு அடிமையான 9ம் வகுப்பு மாணவன் ஒருவன், சக மாணவிகளுக்கும் போதை பொருள் வழங்கி அவர்களை பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதில் ஒருமாணவி தற்கொலை முயற்சியை…