கிருஷ்ண ஜெயந்தி 2022
கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எளிய பூஜை முறை. விரதமிருந்து வழிபாட்டால் அற்புத பலனைப் பெற்றிடலாம். அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட…
கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எளிய பூஜை முறை. விரதமிருந்து வழிபாட்டால் அற்புத பலனைப் பெற்றிடலாம். அதிகாலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை வழிபட…
திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், திருமால்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர்…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள குறித்த அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில், ஒரே போலீசாரை…
சென்னை: அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
மதுரை: அரசு சட்டக் கல்லூரிகளில் அம்பேத்கரின் படத்தை வைப்பது தொடர்பாக தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப பரிந்துரை செய்துள்ளது. தேனியைச்…
சென்னை: போஸ்கொடுத்தால் போதுமா, நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி உள்ளா கமல்ஹாசன், நரிக்குறவர்களுக்கு கடன் உதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும்…
சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி இலவசம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் இனி இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என்றும் பேசியிருந்தார். இதற்கு…
சென்னை: அரசின் அறிவிப்புகள் வெற்று காகிதங்களாகவே உள்ளன. அரசு கொடுத்த கடன் பல மாதங்களாகியும் இன்னும் வந்து சேரவில்லை, முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றும், அமைச்சர் சேகர்பாபுடன்…
சென்னை: நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இலக்கியவாதியும், பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லைக்கண்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை காலமானார்.…
ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று தீவிரமாக பரவி வருவதாகவும், இதுவரை 35,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும். 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம்…