Month: August 2022

இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று துவக்கம்

சென்னை: தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், இன்று துவங்க உள்ளது. இதுகுறித்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு பிரிவில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின்…

கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க, சாமியாரிடம் குறி கேட்ட போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’

சத்தர்பூர்: கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க, சாமியாரிடம் குறி கேட்ட போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஓடபூர்வா கிராமத்தில், 17 வயது சிறுமி கொலை…

பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம்

பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம், திருச்சி – கரூர் வழித்தடத்தில், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து 51 கி.மீ தொலைவிலும் பேட்டவாய்த்தலை பேருந்து…

வார ராசிபலன்: 19.8.2022 முதல் 25.8.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். அந்தக் காதல் கைகூடவும் செய்யும். குறிப்பிட்ட ஒரு…

“ஹாய் மச்சான்ஸ்”… நடிகை நமீதா இரட்டைக் குழந்தைக்கு தாயானார்…

2004 ம் ஆண்டு விஜயகாந்த், பிரபு தேவா நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நமீதா. தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

தமிழ்நாட்டில் இன்று 639 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 98 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 98, செங்கல்பட்டில் 50, திருவள்ளூரில் 17 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கு கொரோனா…

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து ‘சோழா சோழா’ பாடல் வெளியானது

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி திரைக்கு வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த…

இளைஞர்களே மூக்கு முட்ட குடியுங்கள்! ஜப்பான் அரசு வித்தியாசமான வேண்டுகோள்… எதுக்கு தெரியுமா?

டோக்கியோ: இளைஞர்களை அதிகளவு மது அருந்துங்கள் என ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தையும் கூறி உள்ளது. ஜப்பான் அரசின் அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி…

உக்ரைன் ரிட்டன் மாணவர்கள் படிப்பு குறித்து மத்தியஅரசுதான் முடிவு எடுக்க முடியும்! மா.சுப்பிரமணியன் தகவல்..

மதுரை: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, ‘உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் மாணவர்கள் விஷயத்தில், அவர்கள் படிப்பை தொடருவது குறித்து மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க…