Month: August 2022

இன்று கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுகிறது; வெளிநாட்டில் உள்ள…

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து…

ஓய்வுபெற்றபின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்

புதுடெல்லி: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மட்டுமின்றி மற்ற நீதிபதிகளும் இனி தங்கள் வாழ்நாள் முழுக்க இலவசமாக வீட்டு வேலைக்கு பணியாளர், டிரைவர், உதவியாளரை…

ஆகஸ்ட் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 99-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உலகளவில் 60.53 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாப்பாங்குளம் சடையுடையார் சாஸ்தா கோவில்

பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அமைந்துள்ளது. முற்காலத்தில் ஆம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவர் சாஸ்தா மீது தீவிர…

தமிழ்நாட்டில் இன்று 534 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 87 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 534 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 87, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா…

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் வீடு உள்பட பல்வேறு வசதிகள்! நீதிபதிகள் விதிகளில் திருத்தம்…

டெல்லி: ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் வீடு உள்பட பல்வேறு வசதிகள் கிடைக்கும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த திருத்தத்தின்படி…