Month: July 2022

விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வேளாண் கொள்கை! தலைமைச் செயலாளர் இறையன்பு தகவல்

சென்னை: விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்க வேளாண் கொள்கை உருவாக்கப்படும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்து உள்ளர். சென்னை தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான வேளாண்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்…

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை…

மனிதர்களே மனித கழிவுகளை அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு  குழுக்கள்! தமிழகஅரசு

சென்னை: மனிதர்களே மனித கழிவுகளை அள்ளுவதற்கு ஏற்கனவே தடை உள்ள நிலையில், அதை கண்காணிக்க மாவட்ட வாரியான கண்காணிப்பு குழுக்களை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மனிதர்களே…

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்சே…

மாலே: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். மாலத்தீவில் மக்கள் எதிர்ப்பு காரணமாக, அவர்…

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது! கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது என உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதை குறிப்பிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான பிறகே, முதலாண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி

சென்னை; சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான பிறகே, முதலாண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும், தமிழ் மொழியை…

சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு: ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை…

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப நாட்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, மன்னார்குடியைச் சேர்ந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டு…

15 மாவட்டங்களில் 1 -5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் பணி தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில், 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 15…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணியின்போது உடல்சோர்வு…

இபிஎஸ் நியமித்த புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது – மேலும் ஆடியோக்கள் வெளியாகும்! ஓபிஎஸ் மிரட்டல்…

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஓபிஎஸ், இபிஎஸ் நியமித்த புதிய நிர்வாககள் நியமனம் செல்லாது என்றும், பொன்னையன் பேசியதுபோல மேலும் பல ஆடியோக்கள் வெளியாகும் என எடப்பாடி…